ஜோதிடம் பார்ப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ஜோதிட சாஸ்திரம் படி அதை கடைபிடிக்க வேண்டும்.
1) சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு ஜாதகம் பார்க்க கூடாது. சூரிய ஒளியில் தான் பலன்கள் சொல்லப்பட வேண்டும்.
2) ஜாதகம் பார்ப்பவருக்கும் சரி, பலன் சொல்லுபவருக்கும் சரி சந்திராஷ்டமம் இருக்க கூடாது. ஏன் என்றால் அன்று மனக்குழப்பங்கள் இருக்கும்.
3) மஞ்சள் தடவிய ஜாதக நோட் வைத்து தான் ஜாதகம் பார்க்கப்பட வேண்டும். Printout பேப்பர் கூடாது.
4) நேரில் வந்து, வெத்திலை பாக்கு பழம் வைத்து தட்சணை கொடுத்து ஜாதகம் பார்க்க வேண்டும்.
சரி இன்றைய அவசர கால உலகில் இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்றால் இல்லை. ஜோதிடம் என்பதை தொழிலாக பார்ப்பவர்கள் இதை கடை பிடிப்பார்களா என்றால் இல்லை.
சரி இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாறு இதை எப்படி மாற்றி கொள்வது.
1) சூரிய அஸ்தமனம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதை நிச்சயம் கடைபிடித்து ஆக வேண்டும்.
2) நேரில் பார்ப்பது கடினமான ஒன்று தான். Ph call மூலம் நேரடியா பேசி பலன் கேட்கலாம். Voice note , text பலன்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.
வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் தான் விதிமுறைகளை அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமே தவிர, வசதிக்கு ஏற்ப விதிமுறைகளை மீற கூடாது.
ஜோதிடம் என்பது படிப்போ அறிவோ திறமையோ இல்லை. அது ஒரு தெய்வீகம். அதை கடைபிடிக்கும்போது தான் வாக்கு பலிதம் உண்டாகும்.
எவ்ளோ பெரிய ஆளு கிட்ட ஜோதிடம் கற்று இருந்தாலும், எவ்ளோ நிறைய புத்தகங்கள் படித்து இருந்தாலும், தெய்வீகம் இல்லை என்றால் எந்த வாக்கும் பலிதம் ஆகாது. ஒருவருக்கு பலன் சொல்லும்போது இவருக்கு இதை சொல்ல வேண்டும் என்று சில விஷயங்கள் தோன்றும். சில விஷயங்கள் கண்ணில் படும். அது தான் தெய்வீகம். அங்கே நாம் அறிவையோ திறமையோ பயன்படுத்தினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது.
இன்று நீங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும், நான் பலன் சொல்ல வேண்டும். ஏன் இந்த பதிவை நீங்கள் படிப்பது கூட விதி மட்டுமே....
மேலும் பலன் சொல்லும்போது சிலர் bro, ji, என்று அழைக்கிறார்கள் . இது முற்றிலும் தவறு. தனிப்பட்ட முறையில் அவ்வாறு அழைப்பது தவறு இல்லை. ஒருவர் பலன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவ்வாறு அழைக்க கூடாது.
உங்களுக்கு ஒரு பிரச்சனை, குழப்பம். அதற்கு தீர்வு வேண்டி வந்துள்ளீர்கள். நன்கு பக்தியா நம்பிக்கையா தெய்வீகம் சார்ந்து அதை கடைபிடித்து நீங்கள் வரும்போது நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
உங்களுக்கு எளிமையாக ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒரு பெண்மணி பணம் எப்போது வரும். பண பிரச்சனை என்று கேட்டார். நான் அவருக்கு நவம்பர் 17 க்கு பிறகு நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னேன். அவரும் நீங்கள் சொன்னது போலவே நவம்பர் 17 அன்று 15 ஆயிரம் கிடைத்து என்றார். அடுத்து சில நாள்களில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்று சொன்னார்.
அப்போது மீண்டும் அவர் ஜாதகம் பார்த்தேன். என் கணிப்பு தவறு. அவருக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பது தான் பலன்.
பிறகு எப்படி பணம் வந்தது. அது தான் தெய்வீகம்.
இன்றைய கால கட்டத்தில் எந்த ஜோதிட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஜோதிடத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்கிறார்கள். அந்த degree இந்த degree அந்த கர்ம பதிவு, இந்த கர்ம பதிவு என்று ஏதேதோ சொல்லி தங்களை அறிவாளியாக காட்டிக்கொண்டு 5000, 10000 வசூல் செய்வதையே தான் குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன். ஜோதிடம் என்பது படிப்போ அறிவோ திறமையோ இல்லை. அது ஒரு தெய்வீக செயல். தெய்வத்தை நம்புங்கள். நிச்சயம் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் தீர்வு கிடைக்கும்.
1) சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு ஜாதகம் பார்க்க கூடாது. சூரிய ஒளியில் தான் பலன்கள் சொல்லப்பட வேண்டும்.
2) ஜாதகம் பார்ப்பவருக்கும் சரி, பலன் சொல்லுபவருக்கும் சரி சந்திராஷ்டமம் இருக்க கூடாது. ஏன் என்றால் அன்று மனக்குழப்பங்கள் இருக்கும்.
3) மஞ்சள் தடவிய ஜாதக நோட் வைத்து தான் ஜாதகம் பார்க்கப்பட வேண்டும். Printout பேப்பர் கூடாது.
4) நேரில் வந்து, வெத்திலை பாக்கு பழம் வைத்து தட்சணை கொடுத்து ஜாதகம் பார்க்க வேண்டும்.
சரி இன்றைய அவசர கால உலகில் இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்றால் இல்லை. ஜோதிடம் என்பதை தொழிலாக பார்ப்பவர்கள் இதை கடை பிடிப்பார்களா என்றால் இல்லை.
சரி இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாறு இதை எப்படி மாற்றி கொள்வது.
1) சூரிய அஸ்தமனம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதை நிச்சயம் கடைபிடித்து ஆக வேண்டும்.
2) நேரில் பார்ப்பது கடினமான ஒன்று தான். Ph call மூலம் நேரடியா பேசி பலன் கேட்கலாம். Voice note , text பலன்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.
வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் தான் விதிமுறைகளை அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமே தவிர, வசதிக்கு ஏற்ப விதிமுறைகளை மீற கூடாது.
ஜோதிடம் என்பது படிப்போ அறிவோ திறமையோ இல்லை. அது ஒரு தெய்வீகம். அதை கடைபிடிக்கும்போது தான் வாக்கு பலிதம் உண்டாகும்.
எவ்ளோ பெரிய ஆளு கிட்ட ஜோதிடம் கற்று இருந்தாலும், எவ்ளோ நிறைய புத்தகங்கள் படித்து இருந்தாலும், தெய்வீகம் இல்லை என்றால் எந்த வாக்கும் பலிதம் ஆகாது. ஒருவருக்கு பலன் சொல்லும்போது இவருக்கு இதை சொல்ல வேண்டும் என்று சில விஷயங்கள் தோன்றும். சில விஷயங்கள் கண்ணில் படும். அது தான் தெய்வீகம். அங்கே நாம் அறிவையோ திறமையோ பயன்படுத்தினால் ஒன்றும் வேலைக்கு ஆகாது.
இன்று நீங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும், நான் பலன் சொல்ல வேண்டும். ஏன் இந்த பதிவை நீங்கள் படிப்பது கூட விதி மட்டுமே....
மேலும் பலன் சொல்லும்போது சிலர் bro, ji, என்று அழைக்கிறார்கள் . இது முற்றிலும் தவறு. தனிப்பட்ட முறையில் அவ்வாறு அழைப்பது தவறு இல்லை. ஒருவர் பலன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவ்வாறு அழைக்க கூடாது.
உங்களுக்கு ஒரு பிரச்சனை, குழப்பம். அதற்கு தீர்வு வேண்டி வந்துள்ளீர்கள். நன்கு பக்தியா நம்பிக்கையா தெய்வீகம் சார்ந்து அதை கடைபிடித்து நீங்கள் வரும்போது நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
உங்களுக்கு எளிமையாக ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒரு பெண்மணி பணம் எப்போது வரும். பண பிரச்சனை என்று கேட்டார். நான் அவருக்கு நவம்பர் 17 க்கு பிறகு நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னேன். அவரும் நீங்கள் சொன்னது போலவே நவம்பர் 17 அன்று 15 ஆயிரம் கிடைத்து என்றார். அடுத்து சில நாள்களில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்று சொன்னார்.
அப்போது மீண்டும் அவர் ஜாதகம் பார்த்தேன். என் கணிப்பு தவறு. அவருக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்பது தான் பலன்.
பிறகு எப்படி பணம் வந்தது. அது தான் தெய்வீகம்.
இன்றைய கால கட்டத்தில் எந்த ஜோதிட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஜோதிடத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்கிறார்கள். அந்த degree இந்த degree அந்த கர்ம பதிவு, இந்த கர்ம பதிவு என்று ஏதேதோ சொல்லி தங்களை அறிவாளியாக காட்டிக்கொண்டு 5000, 10000 வசூல் செய்வதையே தான் குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன். ஜோதிடம் என்பது படிப்போ அறிவோ திறமையோ இல்லை. அது ஒரு தெய்வீக செயல். தெய்வத்தை நம்புங்கள். நிச்சயம் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் தீர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment