நீங்க ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் போனிங்கனா அவர் உங்க ஜாதகம் பார்த்து முதலில் சில விஷயங்களை சொல்லுவார்.
உங்க அம்மா கூட பிறந்தது 5 பேரு. அப்பா கூட பிறந்தது 4 பேரு. 2 தாய் மாமா. அதுல ஒருத்தர் ஓடி போயிட்டார். உங்க கூட பிறந்தது 2 பேரு. மூத்தது அக்கா, இளையது தம்பி னு லாம் சொல்லுவார்.
அதை கேட்டதும் உங்களுக்கு உடம்பு எல்லாம் புல்லரிச்சு போயிரும். எப்பா... நாம ஒரு சூப்பர் ஜோசியர் கிட்ட தான் வந்து இருக்கும். இனி நாம ஒன்னுக்கு போறதா இருந்தா கூட இவர் கிட்ட கேட்டுட்டு தான் போகணும் னு ஒரு முடிவுக்கு வந்துருவிங்க...
அவர் மேல உங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திரும். அப்புறம் அவர் அந்த தோஷம் இந்த தோஷம் செய்வினை அது இது னு எது சொன்னாலும் நம்புவீங்க. 10,000 15,000 னு பரிகாரம் பண்ண தயார் ஆகிருவிங்க.
சரி. இதையெல்லாம் அவர் எப்படி சரியா சொல்றார்.
உங்க ஜாதகம் கைல இருந்தா அதை எடுத்துப்பாருங்க... அதுல சில புரியாத சமந்தம் இல்லாத எழுத்துக்கள் நம்பர் லாம் இருக்கும்.
1 அல்லது ல ---- ஜாதகர்
3 ------------------- இளைய சகோதரர்
1 1 ------------------ மூத்த சகோதரர்
9 அல்லது சூ ---- தந்தை
9 9 --------------------- தாத்தா (தந்தையின் தந்தை )
9 4 ----------------------பாட்டி ( தந்தையின் தாயார் )
4 அல்லது சந் --------- தாயார்
4 4 ---------------------------தாயாரின் தாயார் (பாட்டி )
4 9 --------------------------தாயாரின் தந்தை (தாத்தா )
சு அல்லது 7------------- மனைவி அல்லது கணவன்
செ ------------------------ சகோதரம்
பு ------------------------- தாய் மாமன்
வி --------------------- குழந்தை
முதலில் வரும் எண் ஜாதகரை குறிக்கும் இரண்டவது வரும் எண் ஜாதகரின் உறவை குறிக்கும் ,முன்றாவது வரும் எண் உறவில் ஆணையும் நான்காவது வரும் எண் உறவில் பெண்ணை குறிக்கும் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை
1-3-௦-௦ ஜாதகருக்கு இளைய உடன் பிறப்பு இல்லை .
1-9 -4-5 ஜாதகருடைய தந்தையுடன் பிறந்தவர்கள் நான்கு ஆண் ஐந்து பெண் .
1-4-2-3 ஜாதகர் தாயாருடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண் ,மூன்று பெண்கள் .
9-0 அல்லது சூ -௦ தந்தை இல்லை
4-0 அல்லது ச --௦ தாயார் இல்லை
பு -நீ ----------- தாய் மாமன் இல்லை
பு - ௦ ------------ தாய் மாமன் இல்லை
பு --பிலம் (பி ) --தாய் மாமன் உண்டு
1-5-2-1 ----------- ஜாதகருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு .
இந்த code word வைச்சு தான் எல்லாம் சொல்றாங்க. இதற்கு பெயர் துருவ கணிதம்.
சரி. இதுலாம் அவங்களுக்கு எப்படி தெரியும். ஜாதகம் எழுதும்போது நைஸா உங்ககிட்ட கேட்டு எல்லாம் எழுதிக்குவாங்க.
அப்புறம் நீங்க வேற எந்த ஜோசியர் கிட்ட போனாலும் அவர் அப்போதைய நிலவரத்தை அதுல upadate பண்ணி எழுதிக்குவார்.
இது ஜோதிடர்களுக்கான லிங்க்.
சரி அப்போ ஒரு ஜாதகம் வைச்சு நேர்மையா இதையெல்லாம் சொல்லவே முடியாதா னு கேட்டா... இல்லை. நிச்சயம் சொல்ல முடியும்.
அதற்கு கொஞ்சம் time ஆகும். நிறைய வேலைகள் இருக்கிறது.
இதில் தவறு ஜோதிடர்கள் மீது மட்டும் இல்லை. மக்கள் மீதும் இருக்கிறது.
100 ரூபாய் கொடுத்துட்டு என் தம்பிக்கு எப்படி இருக்கும். என் அம்மா ஆயுள் எப்படி இருக்கும். என் தங்கச்சிக்கு எப்போ குழந்தை பிறக்கும் னு ஒரு ஜாதகம் வைச்சு குடும்பத்துக்கே கேட்டா... அவங்க என்ன பண்ணுவாங்க. இப்படி தான் பண்ணுவாங்க.
மேலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டால் பரவாயில்ல... இந்த ஜாதகர் உயிரோட இருக்கிறாரா இல்லையா... என் கூட பிறந்தவங்க எத்தனை பேரு. அதை சொல்லு னு 100 ரூபாய் கொடுத்துட்டு டெஸ்ட் பண்றாங்களாம்.
இதையெல்லாம் நீங்க ஈஸியா கேட்பீங்க. But அதுக்கு பதில் சொல்ல முடியாது என்று இல்லை. கொஞ்சம் மெனக்கிடனும். நீங்க ஒரு 2000, 5000 கொடுத்துட்டு கேட்டா அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனா 2000 5000 வாங்குறவங்க லாம் உங்களுக்கு 15 mins தான் time ஒதுக்குவாங்க. அது இப்படி ஆராய்ச்சி பண்ணா...அதுலயே time போயிரும்.
நிறைய ஜோதிடர்கள் சொல்வது சரி இல்லை. உண்மை தான். நீங்க நிறைய ஜோதிடர்கள் பாருங்க. யார் சொல்றது சரியா இருக்கோ அவரை நம்புங்க. அவ்ளோ தானே. பொய்யாக ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது தானே... ஒரு நாள் மாட்டி தானே ஆகணும்.
அம்மா கூட பிறந்தது அப்பா கூட பிறந்தது னு லாம் கேட்குறதால உங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. நாளை என்ன நடக்கும். நான் எப்படி வாழனும். எப்படி வழிபாடு செய்யணும் னு மாதிரி கேள்விகளில் ஒரு அர்த்தம் உண்டு.
வெறும் ஜாதக பலன்களை மட்டும் தெரிந்துகொண்டுவிட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்து விடாது.
1) பக்தியா நம்பிக்கையா ஜாதகம் பார்க்க வேண்டும்.
2) உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால் போதும் எவ்ளோ மோசமான ஜாதகமா இருந்தாலும், நீங்கள் அதிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும். நன்மை பெற முடியும்.
உங்க அம்மா கூட பிறந்தது 5 பேரு. அப்பா கூட பிறந்தது 4 பேரு. 2 தாய் மாமா. அதுல ஒருத்தர் ஓடி போயிட்டார். உங்க கூட பிறந்தது 2 பேரு. மூத்தது அக்கா, இளையது தம்பி னு லாம் சொல்லுவார்.
அதை கேட்டதும் உங்களுக்கு உடம்பு எல்லாம் புல்லரிச்சு போயிரும். எப்பா... நாம ஒரு சூப்பர் ஜோசியர் கிட்ட தான் வந்து இருக்கும். இனி நாம ஒன்னுக்கு போறதா இருந்தா கூட இவர் கிட்ட கேட்டுட்டு தான் போகணும் னு ஒரு முடிவுக்கு வந்துருவிங்க...
அவர் மேல உங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திரும். அப்புறம் அவர் அந்த தோஷம் இந்த தோஷம் செய்வினை அது இது னு எது சொன்னாலும் நம்புவீங்க. 10,000 15,000 னு பரிகாரம் பண்ண தயார் ஆகிருவிங்க.
சரி. இதையெல்லாம் அவர் எப்படி சரியா சொல்றார்.
1 அல்லது ல ---- ஜாதகர்
3 ------------------- இளைய சகோதரர்
1 1 ------------------ மூத்த சகோதரர்
9 அல்லது சூ ---- தந்தை
9 9 --------------------- தாத்தா (தந்தையின் தந்தை )
9 4 ----------------------பாட்டி ( தந்தையின் தாயார் )
4 அல்லது சந் --------- தாயார்
4 4 ---------------------------தாயாரின் தாயார் (பாட்டி )
4 9 --------------------------தாயாரின் தந்தை (தாத்தா )
சு அல்லது 7------------- மனைவி அல்லது கணவன்
செ ------------------------ சகோதரம்
பு ------------------------- தாய் மாமன்
வி --------------------- குழந்தை
முதலில் வரும் எண் ஜாதகரை குறிக்கும் இரண்டவது வரும் எண் ஜாதகரின் உறவை குறிக்கும் ,முன்றாவது வரும் எண் உறவில் ஆணையும் நான்காவது வரும் எண் உறவில் பெண்ணை குறிக்கும் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை
1-3-௦-௦ ஜாதகருக்கு இளைய உடன் பிறப்பு இல்லை .
1-9 -4-5 ஜாதகருடைய தந்தையுடன் பிறந்தவர்கள் நான்கு ஆண் ஐந்து பெண் .
1-4-2-3 ஜாதகர் தாயாருடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண் ,மூன்று பெண்கள் .
9-0 அல்லது சூ -௦ தந்தை இல்லை
4-0 அல்லது ச --௦ தாயார் இல்லை
பு -நீ ----------- தாய் மாமன் இல்லை
பு - ௦ ------------ தாய் மாமன் இல்லை
பு --பிலம் (பி ) --தாய் மாமன் உண்டு
1-5-2-1 ----------- ஜாதகருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு .
இந்த code word வைச்சு தான் எல்லாம் சொல்றாங்க. இதற்கு பெயர் துருவ கணிதம்.
சரி. இதுலாம் அவங்களுக்கு எப்படி தெரியும். ஜாதகம் எழுதும்போது நைஸா உங்ககிட்ட கேட்டு எல்லாம் எழுதிக்குவாங்க.
அப்புறம் நீங்க வேற எந்த ஜோசியர் கிட்ட போனாலும் அவர் அப்போதைய நிலவரத்தை அதுல upadate பண்ணி எழுதிக்குவார்.
இது ஜோதிடர்களுக்கான லிங்க்.
சரி அப்போ ஒரு ஜாதகம் வைச்சு நேர்மையா இதையெல்லாம் சொல்லவே முடியாதா னு கேட்டா... இல்லை. நிச்சயம் சொல்ல முடியும்.
அதற்கு கொஞ்சம் time ஆகும். நிறைய வேலைகள் இருக்கிறது.
இதில் தவறு ஜோதிடர்கள் மீது மட்டும் இல்லை. மக்கள் மீதும் இருக்கிறது.
100 ரூபாய் கொடுத்துட்டு என் தம்பிக்கு எப்படி இருக்கும். என் அம்மா ஆயுள் எப்படி இருக்கும். என் தங்கச்சிக்கு எப்போ குழந்தை பிறக்கும் னு ஒரு ஜாதகம் வைச்சு குடும்பத்துக்கே கேட்டா... அவங்க என்ன பண்ணுவாங்க. இப்படி தான் பண்ணுவாங்க.
மேலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டால் பரவாயில்ல... இந்த ஜாதகர் உயிரோட இருக்கிறாரா இல்லையா... என் கூட பிறந்தவங்க எத்தனை பேரு. அதை சொல்லு னு 100 ரூபாய் கொடுத்துட்டு டெஸ்ட் பண்றாங்களாம்.
இதையெல்லாம் நீங்க ஈஸியா கேட்பீங்க. But அதுக்கு பதில் சொல்ல முடியாது என்று இல்லை. கொஞ்சம் மெனக்கிடனும். நீங்க ஒரு 2000, 5000 கொடுத்துட்டு கேட்டா அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஆனா 2000 5000 வாங்குறவங்க லாம் உங்களுக்கு 15 mins தான் time ஒதுக்குவாங்க. அது இப்படி ஆராய்ச்சி பண்ணா...அதுலயே time போயிரும்.
நிறைய ஜோதிடர்கள் சொல்வது சரி இல்லை. உண்மை தான். நீங்க நிறைய ஜோதிடர்கள் பாருங்க. யார் சொல்றது சரியா இருக்கோ அவரை நம்புங்க. அவ்ளோ தானே. பொய்யாக ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது தானே... ஒரு நாள் மாட்டி தானே ஆகணும்.
அம்மா கூட பிறந்தது அப்பா கூட பிறந்தது னு லாம் கேட்குறதால உங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை. நாளை என்ன நடக்கும். நான் எப்படி வாழனும். எப்படி வழிபாடு செய்யணும் னு மாதிரி கேள்விகளில் ஒரு அர்த்தம் உண்டு.
வெறும் ஜாதக பலன்களை மட்டும் தெரிந்துகொண்டுவிட்டால் உங்கள் பிரச்சனை தீர்ந்து விடாது.
1) பக்தியா நம்பிக்கையா ஜாதகம் பார்க்க வேண்டும்.
2) உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால் போதும் எவ்ளோ மோசமான ஜாதகமா இருந்தாலும், நீங்கள் அதிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும். நன்மை பெற முடியும்.
வணக்கம்
ReplyDeleteநல்லது தாங்கள் சொல்வது போல் இவை அனைத்தும் எங்களிடமே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் ஜோதிடர்கள்
ஒத்துக்கொள்கிறேன்
ஆனால் ஒரு கணவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அடுத்து அவர்களுக்கு பிறப்பது ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்க முடியுமா
உதாரணத்திற்கு எனக்கு ஒரு மகன் பிறக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் ஒரு ஜோதிடர் சொல்கிறார் கண்டிப்பாக இவனுக்கு ஒரு தங்கையும் வருவாள் என்று இது உண்மையா
ஒரு வயதான தம்பதிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது அடுத்து அவர்களுக்கு ஐந்து வருடம் கழித்து இனியும் ஒரு குழந்தை பிறக்கும் என்று சொல்கிறார்களே அது சாத்தியமா
ஜோதிடம் பொறுத்தவரை எல்லாமே சாத்தியம் தான். ஒருவர் எந்த தேதியில் எத்தனை மணிக்கு இறப்பார் என்று கூட சொல்ல இயலும்.
Deleteஆனால் அந்த அளவுக்கு ஜோதிடத்தை கரைத்து குடித்த திறமையான ஜோதிடர்கள் அரிது.ஆனால் நிச்சயம் சொல்ல முடியும்.
உங்களிடம் எதிர்பார்க்கிறேன் முடிந்தால் எனக்கு சொல்லுங்கள் போய் சேர்வதற்கு முன்பு செய்த பாவத்திற்கு நன்மையைச் செய்து கொண்டு போகலாம் அல்லவா
Deleteகாச வாங்கிடு பொய் சொல்வானுக இந்த 5000 10000 வாங்குற நாய்க
ReplyDelete