கடவுளுக்கு மொழி இல்லை. பக்தி தான் முக்கியம். எந்த மொழியில் வேண்டினாலும் இறைவனுக்கு கேட்கும்.
இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
கடவுளுக்கு எவ்வாறு மொழி இல்லையோ அது போல மந்திரங்களுக்கும் மொழி இல்லை.
மந்திரங்கள் என்பது வெறும் ஒலி மட்டுமே...
ஓம் எனும் ஒலி க்கு ஒரு சக்தி உண்டு. எவ்விடம் ஓம் என்று ஒலிக்கிறதோ அவ்விடம் புனிதம் ஆகிறது. ஓம் என்று சொல்லும் போது மனம் சுத்தமடையும்.
இப்போ நீங்க ஒரு இசையை கேட்டால் மனதிற்கு எவ்வாறு இதம் கிடைக்கிறதோ.... அது போல தான் மந்திரங்களும். அந்த ஒலியின் சக்தி அது.
ஆனால் நாம " சீ போ" என்று சொன்னால் பல நாய்கள் சென்று விடுவதை பார்த்து இருப்போம்.
இங்கு இருப்பதை நாம் வார்த்தையாக மொழியாக பார்க்காமல், ஒலியாக பார்க்க வேண்டும்.
காயத்திரி மந்திரம், ஆதித்ஹிருதயம் னு எல்லா மந்திரங்களும் ஒலியை வைத்து தான் பலம் பெறுகின்றன.
மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாவிடுலும், அது என்ன concept னு மட்டும் னு தெரிந்து கொண்டு, பார்த்தே மந்திரங்கள் வாசிக்கலாம். தவறு இல்லை.
இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
கடவுளுக்கு எவ்வாறு மொழி இல்லையோ அது போல மந்திரங்களுக்கும் மொழி இல்லை.
மந்திரங்கள் என்பது வெறும் ஒலி மட்டுமே...
ஓம் எனும் ஒலி க்கு ஒரு சக்தி உண்டு. எவ்விடம் ஓம் என்று ஒலிக்கிறதோ அவ்விடம் புனிதம் ஆகிறது. ஓம் என்று சொல்லும் போது மனம் சுத்தமடையும்.
இப்போ நீங்க ஒரு இசையை கேட்டால் மனதிற்கு எவ்வாறு இதம் கிடைக்கிறதோ.... அது போல தான் மந்திரங்களும். அந்த ஒலியின் சக்தி அது.
இப்போ ஒரு நாய் அல்லது பாம்பு அருகில் வருகிறது என்றால் " நங் கிலி சீ ஓம் " என்ற மந்திரம் சொன்னால் போய்விடும் என்பது சித்தர் பாடல்.
ஆனால் நாம " சீ போ" என்று சொன்னால் பல நாய்கள் சென்று விடுவதை பார்த்து இருப்போம்.
இங்கு இருப்பதை நாம் வார்த்தையாக மொழியாக பார்க்காமல், ஒலியாக பார்க்க வேண்டும்.
காயத்திரி மந்திரம், ஆதித்ஹிருதயம் னு எல்லா மந்திரங்களும் ஒலியை வைத்து தான் பலம் பெறுகின்றன.
மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாவிடுலும், அது என்ன concept னு மட்டும் னு தெரிந்து கொண்டு, பார்த்தே மந்திரங்கள் வாசிக்கலாம். தவறு இல்லை.
தவறு முற்றிலும் தவறு இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காரணம்
ReplyDeleteகோவிலுக்குச் சென்று பூசாரியிடம் எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் பூஜை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்
அந்தப் பூசாரி தமிழில் கடவுளிடம் சொல்லி எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும்
தமிழில் பூஜை செய்யும்போது அந்த வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கின்றது
எனக்குத் தெரியாத மொழியில் அவர்கள் மந்திரம் ஓதினால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை எனக்காக ஏன் நான் பூசாரியிடம் சொல்ல வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் கோவிலுக்கு சென்று தானே கடவுளிடம் தனக்கு உள்ள பிரச்சனைகளை சொல்லிவிட்டு வந்தாலே போதும்
கடவுளுக்கும் நமக்கும் இடையில் இந்த மூன்றாவது மனிதன் பூசாரி தேவையே இல்லை என்பதே எனது கருத்து